தி.மு.க அமைச்சர் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
Jul 23, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தி.மு.க அமைச்சர் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேபிள் டி.வி. விவகாரத்தில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மெர்லியன்று தாஸ். இவர் செய்தியாளர்களுக்குப் பரபரப்புப் பேட்டியளித்துள்ளார்.

அதில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜின் மகன் ரெமோன், பால்வளத்துறையில் தேவையில்லாமல் தலையீடு செய்வதாகவும், இதனால், மாவட்டத்தில் பால்வளத்துறையில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், ரெமோன் தனது கேபிள் நிறுவனம் மூலம் கொடுத்த நெருக்கடி காரணமாக, 15,000 பேர் அரசு கேபிள் டிவியில் இருந்து, விலகி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் ரெமோன் அனைத்துத் துறை நிர்வாகத்திலும் தேவையில்லாமல் தலையிடுகிறார். இது தொடர்பாக, ஆதாரத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் எனக் கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags: dmk failsdmk minister mano thangaraj
ShareTweetSendShare
Previous Post

ரூ.40,000 கோடி செலவில் ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணி : அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

Next Post

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாய அமைப்புகள்!

Related News

கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies