விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் தொடர் நடவடிக்கை ; நிர்மலா சீதாராமன்
Nov 11, 2025, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் தொடர் நடவடிக்கை ; நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Feb 23, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  யூரியாவின் விலை 300 ரூபாயில் இருந்து 3000 ரூபாயை எட்டியுள்ளது. ஆனால் இன்றும் விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கு யூரியா விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு மத்திய அரசு நடவடிக்கை தான் காரணம். விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையாக செயல்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். சிறிய விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: Modinirmala seetharamanfarmers protestureaurea price
ShareTweetSendShare
Previous Post

அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து – உயிர் தப்பிய 44 பயணிகள்!

Next Post

இந்திய விமானப்படையில்  உயர்திறன் ரேடார்கள் ரூ.13,000 கோடி மதிப்பில் வாங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் – 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்த உமர் நபி!

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

அங்கீரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் – தேர்தல் ஆணையம்

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் : பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு!

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies