ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் டாடா நிறுவன செயற்கைகோள்?
Nov 11, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் டாடா நிறுவன செயற்கைகோள்?

Web Desk by Web Desk
Feb 23, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தின் விண்வெளித் திட்டத்திற்கான குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, நாட்டின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் உளவு செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் ஏவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

டாடா குழுமத்தின் பாதுகாப்புப் பிரிவான TATA Advanced Systems (TAS) Limited குழுமத்தால் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்படுள்ளது.இந்த செயற்கைக்கோள் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட உள்ளது.

சீன எல்லையில் உள்ள “உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை” கண்காணிப்பதில் இந்த செயற்கைக்கோள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் சுமார் 0.5 மீட்டர் தரை தெளிவுத்திறனைக் கொண்டிருக்கும்.

இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு செயற்கைக்கோள்களை தயாரிப்பதன் மூலம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் TAS தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவின் உரிமத்தின் கீழ் விண்வெளி தொழில்நுட்பத்தில் அருகிலுள்ள பயன்பாடுகளை டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் ஆராய்வதற்கு இது உதவும். மேலும் ஆளில்லா விமான அமைப்பு வணிகத்தில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸின் தற்போதைய முயற்சிகளை மேலும் பலப்படுத்துகிறது.

சப்-மீட்டர் தெளிவுத்திறன் செயற்கைக்கோள்களை வைத்திருந்தாலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிடம் இருந்து வரும் உளவுத்துறை தரவுகளை இந்தியா பாரம்பரியமாக நம்பியுள்ளது. செயற்கைக்கோளின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்து, ஏவுகணைத் தயாரிப்புகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

பெங்களூருவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் ஆலையில் ஆண்டுதோறும் 25 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படுவதால், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கூடுதல் முதலீடுகளுக்காக கர்நாடக அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு இணையாக, செயற்கைக்கோள் படங்களின் வழிகாட்டுதல் மற்றும் செயலாக்கத்தை எளிதாக்குவதற்கு பெங்களூரில் ஒரு அதிநவீன தரைக் கட்டுப்பாட்டு மையத்தை  நிறுவுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மையம், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு முக்கிய லத்தீன்-அமெரிக்க நிறுவனமான Satellogic உடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.

Tags: Elon muskSpaceX rocketTata satelliteTATA Advanced Systems
ShareTweetSendShare
Previous Post

நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை – தமிழக அரசு அதிரடி!

Next Post

உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் : கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies