பும்ராவின் ஆலோசனையில் விக்கெட்களை எடுத்தேன் : அறிமுக வீரர் ஆகாஷ் தீப்!
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பும்ராவின் ஆலோசனையில் விக்கெட்களை எடுத்தேன் : அறிமுக வீரர் ஆகாஷ் தீப்!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இந்த போட்டியில் பும்ராவின் அலையோசனையை பின்பற்றி விளையாடியதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சியில் நடைபெறுகிறது .

இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சியில் நடைபெற்றது .

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பட்டிகை தேர்வு செய்தது. தன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்துள்ளது.

இதில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ராவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக இவர் களத்தில் இறக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் இந்த போட்டியில் பும்ராவின் அலையோசனையை பின்பற்றி விளையாடியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இவர், “இந்திய அணிக்காக அறிமுகமாகியதில் எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்தேன். எந்த டென்ஷனும் இல்லாமலேயே களமிறங்கினேன். இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியையும் எனது கடைசி போட்டியாகவே கருதி களமிறங்குகிறேன்.

அதன் காரணமாகவே தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது. இந்த போட்டி தொடர்பாக பும்ரா என்னிடம் பந்துவீசும் போது லெந்தை கொஞ்சம் குறைத்து வீசுமாறு அறிவுறுத்தினார். அவர் கூறியதை தான் அப்படியே செயல்படுத்தினேன். முதல் விக்கெட் வீழ்த்திய பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது சோகம் தான். இருப்பினும் கிராலியின் விக்கெட்டை விரைந்து வீழ்த்திவிட்டோம்.

அதனால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. காலையில் பிட்சில் கொஞ்சம் பவுலர்களுக்கு உதவி கிடைத்தது. ஆனால் நேரம் கடந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. அதனால் ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் தீர்மானமாக இருந்து பவுலிங் செய்தோம்” என்று கூறியுள்ளார்.

Tags: india vs englandTook wickets on Bumrah's advice : Debutant Akash Deep!
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் : கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

Next Post

எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் : ஜான்வி கபூர்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies