பும்ராவின் ஆலோசனையில் விக்கெட்களை எடுத்தேன் : அறிமுக வீரர் ஆகாஷ் தீப்!
Sep 6, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பும்ராவின் ஆலோசனையில் விக்கெட்களை எடுத்தேன் : அறிமுக வீரர் ஆகாஷ் தீப்!

Web Desk by Web Desk
Feb 23, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இந்த போட்டியில் பும்ராவின் அலையோசனையை பின்பற்றி விளையாடியதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சியில் நடைபெறுகிறது .

இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சியில் நடைபெற்றது .

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பட்டிகை தேர்வு செய்தது. தன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்துள்ளது.

இதில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ராவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக இவர் களத்தில் இறக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் இந்த போட்டியில் பும்ராவின் அலையோசனையை பின்பற்றி விளையாடியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இவர், “இந்திய அணிக்காக அறிமுகமாகியதில் எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்தேன். எந்த டென்ஷனும் இல்லாமலேயே களமிறங்கினேன். இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியையும் எனது கடைசி போட்டியாகவே கருதி களமிறங்குகிறேன்.

அதன் காரணமாகவே தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது. இந்த போட்டி தொடர்பாக பும்ரா என்னிடம் பந்துவீசும் போது லெந்தை கொஞ்சம் குறைத்து வீசுமாறு அறிவுறுத்தினார். அவர் கூறியதை தான் அப்படியே செயல்படுத்தினேன். முதல் விக்கெட் வீழ்த்திய பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது சோகம் தான். இருப்பினும் கிராலியின் விக்கெட்டை விரைந்து வீழ்த்திவிட்டோம்.

அதனால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. காலையில் பிட்சில் கொஞ்சம் பவுலர்களுக்கு உதவி கிடைத்தது. ஆனால் நேரம் கடந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. அதனால் ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் தீர்மானமாக இருந்து பவுலிங் செய்தோம்” என்று கூறியுள்ளார்.

Tags: india vs englandTook wickets on Bumrah's advice : Debutant Akash Deep!
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் : கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

Next Post

எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் : ஜான்வி கபூர்!

Related News

சென்னை : திமுக ஊராட்சி மன்ற தலைவியை சிறையில் அடைத்த போலீசார்!

இந்தியா குறித்து தினம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் டிரம்ப் : நெட்டிசன்கள் கருத்து!

திருநெல்வேலி : தேநீர் அருந்த கடைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கோவை : காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

திருப்பூர் : பெப்சி, கொக்கோகோலா பானங்களை கீழே ஊற்றி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : திருவிழா போல் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies