புற்றுநோய் ஆபத்து - தூங்கி வழியும் திமுக அரசு
Sep 10, 2025, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்றுநோய் ஆபத்து – தூங்கி வழியும் திமுக அரசு

Web Desk by Web Desk
Feb 23, 2024, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு மட்டும் புற்றுநோய் உறுதியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவரது உடலில் சத்தமே இல்லாமல் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களில் முதலிடம் பிடித்துள்ளது புற்று நோய்.

புற்று நோய் வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, காப்பாற்றுதவற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டது. ஆனாலும், புற்று நோய் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகமாக உள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்ச புற்றுநோய் ஆபத்தில் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், 290 பேருக்குக் கர்ப்பப்பை புற்றுநோய், 29 பேருக்கு வாய் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும், அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படும்வரை தி.மு.க அரசு என்ன செய்து கொண்டு இருந்தது என சமூக ஆர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags: dmk failscancer
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

Next Post

உ.பி. இளைஞர்கள் குறித்து அவதூறு : ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies