வரலாற்றில் இன்று : மிக பெரிய சாதனை உருவாகிய நாள்!
Oct 26, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்றில் இன்று : மிக பெரிய சாதனை உருவாகிய நாள்!

Web Desk by Web Desk
Feb 24, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் ஜாம்பவானான இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனையை படைத்த நான் இன்று.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் என்றால் அது நமக்கு பிடித்த அணி வெற்றி பெட்ரா நாள், நமக்கு பிடித்த வீரர் சாதனை படைத்த நாள் என்று நிறைய நாட்கள் உள்ளது.

அந்த வகையில் பிப்ரவரி 24 ஆம் தேதியும் கிரிக்கெட் ரசிகர்களின் மறக்க முடியாத நாளாக உள்ளது. ஏனெனில் இந்த நாள் புதியதாக ஒரு சாதனை உருவாகியது.

14 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு இதே நாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர், கேப்டன் ரூப் சிங் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய சாதனை படைத்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார். இதுதான் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் இரட்டை சதமாகும்.

147 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்கள் குவித்து ஊரு நாள் போட்டி தொடங்கி 39 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.

இவருக்கு முன்னர் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கோவெண்ட்ரி மற்றும் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் போன்ற வீரர்கள் மட்டுமே இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டனர்.

இதுமட்டுமின்று இந்த நாளில் மற்றொரு வீரரும் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவர் மேற்கிந்திய அணியின் வீரர் கிறிஸ் கெயில்.

2015 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கெய்ல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கெயில் 147 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் 215 ரன்கள் குவித்தார்.

Tags: sachin tendulkar
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 34 பேருக்கு பாதிப்பு!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இரண்டாம் நாள் முடிவு!

Related News

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies