சத்தீஸ்கரில் யானைகள் அட்டகாசம் - பள்ளிகளுக்கு விடுமுறை!
Sep 10, 2025, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் யானைகள் அட்டகாசம் – பள்ளிகளுக்கு விடுமுறை!

Web Desk by Web Desk
Feb 24, 2024, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை யானைகள் தாக்கும் அபாயம் உள்ளதால், பாலராம்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வனங்களும், உயர்ந்த மலைகளும் சூழ்ந்த பகுதி சத்தீஸ்கர். மற்ற மாநிலங்களைவிட இந்த மாநிலத்தில், யானைகள் அதிக அளவில் இருப்பதால், அவை விவசாய நிலங்களில் புகுந்து தங்களுக்குத் தேவையான உணவுகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் வயல்வெளிகளையும், பயிர்களையும் யானைகள் அழித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் யானைகள் தாக்கியதில், 65 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர். யானைகளுக்கும் மனிதருக்கும் இடையே நடந்த மோதலில் 14 யானைகள் உயிரிழந்துள்ளன.

மனித உயிரிழப்பு, பயிர் சேதம் மற்றும் சொத்து இழப்பு என மாநில அரசு இதுவரை சுமார் ரூ.75 கோடிக்கு மேல் இழப்பீடாக வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பாலராம்பூர் மாவட்டத்தில் வத்ராப் நகரில் உள்ள ககனேசாவில் 10 நாட்களாக மூன்று யானைகள் சேர்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு மிக அருகில் இருந்த வீட்டையும் யானைகள் இடித்த தள்ளி தரைமட்டமாக்கியுள்ளது.

இதனால், யானைகள் அச்சுறுத்தல் காரணமாக, ஐந்து பள்ளிகளுக்கு, இரண்டு நாட்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Tags: elephantschool leave
ShareTweetSendShare
Previous Post

ஒன்றல்ல…இரண்டல்ல.. ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ஜெய்ஸ்வால்!

Next Post

WPL : மும்பை இந்தியன்ஸ் அணியில், கனா பட நடிகை : எப்படி?

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies