கொடுங்கையூரில் குப்பை எரிஉலை திட்டம்!- வலுக்கும் எதிர்ப்பு!
Mar 16, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடுங்கையூரில் குப்பை எரிஉலை திட்டம்!- வலுக்கும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 36 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்படுகிறது. இதனால், இங்கு 34.02 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை பயோ மைனிங் முறையில், ரூ. 350.65 கோடி மதிப்பில் அகற்றி வருகிறது.

இதேபோல, கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், 252 ஏக்கர் பரப்பளவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தில் குப்பைகளை எரிக்கும் எரிஉலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 27.06.2023 அன்று தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் குப்பை எரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்படையும் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், எனவே, குப்பை எரிஉலைகளை சென்னை மாநகரில் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Garbage incinerator project in Kodunkaiyur!- Strong opposition!
ShareTweetSendShare
Previous Post

Startups & Fintech நிறுவனங்களுடன் மாதாந்திர கூட்டங்களை நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்! – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

மார்ச் 21 -ல் ஆழித் தேரோட்ட விழா!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies