கொடுங்கையூரில் குப்பை எரிஉலை திட்டம்!- வலுக்கும் எதிர்ப்பு!
Oct 3, 2025, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடுங்கையூரில் குப்பை எரிஉலை திட்டம்!- வலுக்கும் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Feb 27, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 36 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்படுகிறது. இதனால், இங்கு 34.02 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை பயோ மைனிங் முறையில், ரூ. 350.65 கோடி மதிப்பில் அகற்றி வருகிறது.

இதேபோல, கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், 252 ஏக்கர் பரப்பளவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தில் குப்பைகளை எரிக்கும் எரிஉலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 27.06.2023 அன்று தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் குப்பை எரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்படையும் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், எனவே, குப்பை எரிஉலைகளை சென்னை மாநகரில் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Garbage incinerator project in Kodunkaiyur!- Strong opposition!
ShareTweetSendShare
Previous Post

Startups & Fintech நிறுவனங்களுடன் மாதாந்திர கூட்டங்களை நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்! – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

மார்ச் 21 -ல் ஆழித் தேரோட்ட விழா!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies