உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக - 10-க்கு 8-ல் வெற்றி - அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக – 10-க்கு 8-ல் வெற்றி – அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 10 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடை கடும் போட்டி நிலவியது.

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அடிப்படையில் பா.ஜ.க-வில் 7 வேட்பாளர்களும், சமாஜ்வாடி கட்சியில் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறும் நிலை நிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பில் கூடுதலாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

வாக்குப்பதிவு முடிந்து வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க நிறுத்திய 8 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். இதில், பா.ஜ.கவுக்கு கூடுதலாக ஒரு எம்.பி. கிடைத்துள்ளது. சமாஜ்வாடிக்கு 2 எம்பிக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் ராச்ட்ரிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்ததால் பா.ஜ.க-வின் 8 -வது வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். இனால், பா.ஜ.க உற்சாகத்தில் உள்ளது.

8-வது வேட்பாளராகத் தொழிலதிபர் சஞ்சய் சேத் நிறுத்தப்பட்டார். இவர் சமாஜ்வாடியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJP defeated in UP - won 8 out of 10 - Akhilesh Yadav shocked!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஜெர்மனி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது!

Next Post

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies