உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக - 10-க்கு 8-ல் வெற்றி - அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!
Jun 6, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக – 10-க்கு 8-ல் வெற்றி – அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 10 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடை கடும் போட்டி நிலவியது.

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அடிப்படையில் பா.ஜ.க-வில் 7 வேட்பாளர்களும், சமாஜ்வாடி கட்சியில் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறும் நிலை நிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பில் கூடுதலாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

வாக்குப்பதிவு முடிந்து வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க நிறுத்திய 8 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். இதில், பா.ஜ.கவுக்கு கூடுதலாக ஒரு எம்.பி. கிடைத்துள்ளது. சமாஜ்வாடிக்கு 2 எம்பிக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் ராச்ட்ரிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்ததால் பா.ஜ.க-வின் 8 -வது வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். இனால், பா.ஜ.க உற்சாகத்தில் உள்ளது.

8-வது வேட்பாளராகத் தொழிலதிபர் சஞ்சய் சேத் நிறுத்தப்பட்டார். இவர் சமாஜ்வாடியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJP defeated in UP - won 8 out of 10 - Akhilesh Yadav shocked!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஜெர்மனி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது!

Next Post

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies