உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக - 10-க்கு 8-ல் வெற்றி - அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!
Oct 26, 2025, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக – 10-க்கு 8-ல் வெற்றி – அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 10 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடை கடும் போட்டி நிலவியது.

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அடிப்படையில் பா.ஜ.க-வில் 7 வேட்பாளர்களும், சமாஜ்வாடி கட்சியில் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறும் நிலை நிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பில் கூடுதலாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

வாக்குப்பதிவு முடிந்து வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க நிறுத்திய 8 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். இதில், பா.ஜ.கவுக்கு கூடுதலாக ஒரு எம்.பி. கிடைத்துள்ளது. சமாஜ்வாடிக்கு 2 எம்பிக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் ராச்ட்ரிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்ததால் பா.ஜ.க-வின் 8 -வது வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். இனால், பா.ஜ.க உற்சாகத்தில் உள்ளது.

8-வது வேட்பாளராகத் தொழிலதிபர் சஞ்சய் சேத் நிறுத்தப்பட்டார். இவர் சமாஜ்வாடியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJP defeated in UP - won 8 out of 10 - Akhilesh Yadav shocked!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஜெர்மனி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது!

Next Post

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies