உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக - 10-க்கு 8-ல் வெற்றி - அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!
Jul 26, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக – 10-க்கு 8-ல் வெற்றி – அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 10 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடை கடும் போட்டி நிலவியது.

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அடிப்படையில் பா.ஜ.க-வில் 7 வேட்பாளர்களும், சமாஜ்வாடி கட்சியில் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறும் நிலை நிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பில் கூடுதலாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

வாக்குப்பதிவு முடிந்து வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க நிறுத்திய 8 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். இதில், பா.ஜ.கவுக்கு கூடுதலாக ஒரு எம்.பி. கிடைத்துள்ளது. சமாஜ்வாடிக்கு 2 எம்பிக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் ராச்ட்ரிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்ததால் பா.ஜ.க-வின் 8 -வது வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். இனால், பா.ஜ.க உற்சாகத்தில் உள்ளது.

8-வது வேட்பாளராகத் தொழிலதிபர் சஞ்சய் சேத் நிறுத்தப்பட்டார். இவர் சமாஜ்வாடியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJP defeated in UP - won 8 out of 10 - Akhilesh Yadav shocked!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஜெர்மனி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது!

Next Post

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies