நெல்லை மக்களுக்கும், அல்வாவும் - புதிய செய்தி சொன்ன பிரதமர் மோடி!
Sep 9, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மக்களுக்கும், அல்வாவும் – புதிய செய்தி சொன்ன பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உள்ளது. நெல்லைக்கு வருவது எனக்குக் கிடைத்த பாக்கியம். எந்தப் பிரிவு மக்களாக இருந்தாலும், அவர்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையைப் பாஜக காப்பாற்றும். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் தெளிவாக இருப்பார்கள். தமிழ்நாடு புதிய சிந்தனை வளர்ச்சியில் பங்கு பெற போகிறது.

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கு இருக்கிற இடம் குறைந்து போய்விட்டது, நெருக்கமாக வந்துவிட்டோம். தென் தமிழக மக்களுக்கு எல்லாம் சென்று அடைந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் கிராமங்களில் குடிநீர் திட்டம் வெறும் 21 லட்சம் மட்டுமே. ஆனால், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் வாயிலாக இங்கே 5 ஆண்டுகளில் ஒருகோடி இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாஜகவின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது. மக்களுக்குத் தேவையானதை பாஜக அரசு நிச்சயம் செய்யும் என்று உறுதியளித்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

“தானியங்கி கார்கள்” திட்டத்தை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்!

Next Post

சர்ச்சையில் சிக்கிய தி.மு.க அமைச்சர்!

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies