நெல்லை மக்களுக்கும், அல்வாவும் - புதிய செய்தி சொன்ன பிரதமர் மோடி!
Jul 26, 2025, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மக்களுக்கும், அல்வாவும் – புதிய செய்தி சொன்ன பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உள்ளது. நெல்லைக்கு வருவது எனக்குக் கிடைத்த பாக்கியம். எந்தப் பிரிவு மக்களாக இருந்தாலும், அவர்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையைப் பாஜக காப்பாற்றும். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் தெளிவாக இருப்பார்கள். தமிழ்நாடு புதிய சிந்தனை வளர்ச்சியில் பங்கு பெற போகிறது.

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கு இருக்கிற இடம் குறைந்து போய்விட்டது, நெருக்கமாக வந்துவிட்டோம். தென் தமிழக மக்களுக்கு எல்லாம் சென்று அடைந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் கிராமங்களில் குடிநீர் திட்டம் வெறும் 21 லட்சம் மட்டுமே. ஆனால், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் வாயிலாக இங்கே 5 ஆண்டுகளில் ஒருகோடி இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாஜகவின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது. மக்களுக்குத் தேவையானதை பாஜக அரசு நிச்சயம் செய்யும் என்று உறுதியளித்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

“தானியங்கி கார்கள்” திட்டத்தை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்!

Next Post

சர்ச்சையில் சிக்கிய தி.மு.க அமைச்சர்!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies