நெல்லை மக்களுக்கும், அல்வாவும் - புதிய செய்தி சொன்ன பிரதமர் மோடி!
Mar 15, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மக்களுக்கும், அல்வாவும் – புதிய செய்தி சொன்ன பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உள்ளது. நெல்லைக்கு வருவது எனக்குக் கிடைத்த பாக்கியம். எந்தப் பிரிவு மக்களாக இருந்தாலும், அவர்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையைப் பாஜக காப்பாற்றும். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் தெளிவாக இருப்பார்கள். தமிழ்நாடு புதிய சிந்தனை வளர்ச்சியில் பங்கு பெற போகிறது.

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கு இருக்கிற இடம் குறைந்து போய்விட்டது, நெருக்கமாக வந்துவிட்டோம். தென் தமிழக மக்களுக்கு எல்லாம் சென்று அடைந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் கிராமங்களில் குடிநீர் திட்டம் வெறும் 21 லட்சம் மட்டுமே. ஆனால், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் வாயிலாக இங்கே 5 ஆண்டுகளில் ஒருகோடி இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாஜகவின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது. மக்களுக்குத் தேவையானதை பாஜக அரசு நிச்சயம் செய்யும் என்று உறுதியளித்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

“தானியங்கி கார்கள்” திட்டத்தை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்!

Next Post

சர்ச்சையில் சிக்கிய தி.மு.க அமைச்சர்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies