'பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி' - ஜெர்மனி தூதர் பதிவு!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’ – ஜெர்மனி தூதர் பதிவு!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனை அன்புடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு திருப்பூர் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி Cassandra Mae Spittman மற்றும் அவரது தாயார் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடியின் முன் ‘அச்யுதம் கேசவம் ராம நாராயணம்’ எனும் பக்தி பாடலை பாடினார். அந்த பாடலை பிரதமர் மோடி அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு ரசித்து கேட்டார். மேலும், அந்த பாடகி பிரதமரிடம் ஒரு தமிழ் பாடலையும் பாடி அசத்தினார்.

“புவனங்கள் ஆளும் அண்ணாமலையே” எனும் அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடினார். இந்த பாடலை பிரதமர் மோடி கைகளை தட்டியவாறு ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

இந்த காணொளியை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜெர்மன் பாடகியான கசாண்ட்ரா, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி, மொழி, தமிழ், உருது, பெங்காலி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடி வருகிறார்.

கடந்தாண்டு இவர் விஷ்ணு குறித்து பாடும் ஜகத் ஜானா பலம் என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை பாடி வெளியிட்டிருந்தார். இதை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு, பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனை அன்புடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” அன்புள்ள கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் இந்தியாவிற்கு வருக!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கசாண்ட்ரா மேனை அன்புடன் வரவேற்றதற்கு மிக்க நன்றி. கசாண்ட்ராவின் இளம் மற்றும் அழகான குரலில் இந்திய கலாச்சாரத்தின் மீதான ஜெர்மனியின் ஈர்ப்பைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Tags: 'Thanks to Prime Minister Narendra Modi' - German Ambassador's Record!
ShareTweetSendShare
Previous Post

பழங்குடியின மக்கள் இயற்கையுடன் சமநிலையில் வாழ்கின்றனர்! – குடியரசுத் தலைவர்

Next Post

இந்திய விஞ்ஞானிகளையும், விண்வெளித்துறையையும் திமுக அவமதித்துவிட்டது! – பிரதமர் மோடி குற்றச் சாட்டு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies