'பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி' - ஜெர்மனி தூதர் பதிவு!
Aug 18, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’ – ஜெர்மனி தூதர் பதிவு!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனை அன்புடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு திருப்பூர் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி Cassandra Mae Spittman மற்றும் அவரது தாயார் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடியின் முன் ‘அச்யுதம் கேசவம் ராம நாராயணம்’ எனும் பக்தி பாடலை பாடினார். அந்த பாடலை பிரதமர் மோடி அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு ரசித்து கேட்டார். மேலும், அந்த பாடகி பிரதமரிடம் ஒரு தமிழ் பாடலையும் பாடி அசத்தினார்.

“புவனங்கள் ஆளும் அண்ணாமலையே” எனும் அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடினார். இந்த பாடலை பிரதமர் மோடி கைகளை தட்டியவாறு ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

இந்த காணொளியை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜெர்மன் பாடகியான கசாண்ட்ரா, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி, மொழி, தமிழ், உருது, பெங்காலி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடி வருகிறார்.

கடந்தாண்டு இவர் விஷ்ணு குறித்து பாடும் ஜகத் ஜானா பலம் என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை பாடி வெளியிட்டிருந்தார். இதை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு, பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனை அன்புடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” அன்புள்ள கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் இந்தியாவிற்கு வருக!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கசாண்ட்ரா மேனை அன்புடன் வரவேற்றதற்கு மிக்க நன்றி. கசாண்ட்ராவின் இளம் மற்றும் அழகான குரலில் இந்திய கலாச்சாரத்தின் மீதான ஜெர்மனியின் ஈர்ப்பைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Tags: 'Thanks to Prime Minister Narendra Modi' - German Ambassador's Record!
ShareTweetSendShare
Previous Post

பழங்குடியின மக்கள் இயற்கையுடன் சமநிலையில் வாழ்கின்றனர்! – குடியரசுத் தலைவர்

Next Post

இந்திய விஞ்ஞானிகளையும், விண்வெளித்துறையையும் திமுக அவமதித்துவிட்டது! – பிரதமர் மோடி குற்றச் சாட்டு

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies