3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
Oct 26, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் கடத்தி வரப்பட்ட சுமார் 3 ஆயிரத்து 300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மத்திய அரசு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. இதனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரிகாரிகள் கண்டுபிடித்து அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், போதைப்பொருட்களை கடத்தி வருபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.

இந்நிலையில், இந்திய எல்லையை நோக்கி ஒரு படகு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வருவதை இந்திய ரோந்து விமானம் கண்டுபிடித்தது.

இதுகுறித்து உடனடியாக கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படையினர் அந்தப் படகை கண்காணிக்க கடற்படை கப்பல் ஒன்றை கடலில் நிறுத்தினர். அப்படகில் போதைப்பொருள் இருக்கலாம் என்பதால், இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும், குஜராத் தீவிரவாத தடுப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து, சந்தேகத்திற்கிடமான படகை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அந்த படகில் சோதனை செய்ததில், சுமார் 3 ஆயிரத்து 272 கிலோ எடைகொண்ட பல்வேறு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர். மேலும், படகில் இருந்தவர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: drugs seized
ShareTweetSendShare
Previous Post

சிக்கலில் அகிலேஷ் யாதவ் – சி.பி.ஐ சம்மன்!

Next Post

மகாராஷ்டிரா, டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies