3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
Jul 24, 2025, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் கடத்தி வரப்பட்ட சுமார் 3 ஆயிரத்து 300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மத்திய அரசு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. இதனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரிகாரிகள் கண்டுபிடித்து அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், போதைப்பொருட்களை கடத்தி வருபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.

இந்நிலையில், இந்திய எல்லையை நோக்கி ஒரு படகு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வருவதை இந்திய ரோந்து விமானம் கண்டுபிடித்தது.

இதுகுறித்து உடனடியாக கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படையினர் அந்தப் படகை கண்காணிக்க கடற்படை கப்பல் ஒன்றை கடலில் நிறுத்தினர். அப்படகில் போதைப்பொருள் இருக்கலாம் என்பதால், இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும், குஜராத் தீவிரவாத தடுப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து, சந்தேகத்திற்கிடமான படகை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அந்த படகில் சோதனை செய்ததில், சுமார் 3 ஆயிரத்து 272 கிலோ எடைகொண்ட பல்வேறு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர். மேலும், படகில் இருந்தவர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: drugs seized
ShareTweetSendShare
Previous Post

சிக்கலில் அகிலேஷ் யாதவ் – சி.பி.ஐ சம்மன்!

Next Post

மகாராஷ்டிரா, டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா!

Related News

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies