விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - உரமானியம் அறிவிப்பு!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – உரமானியம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டு யூரியா மானியத்திட்டம், ஊட்டச்சத்து தொடர்பான மானியத் திட்டம் மற்றும் நேரடி மானிய பரிமாற்றத்திட்டம் போன்ற உரத்துறை தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரே தேசம், ஒரே உரம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தேவைப்படும் சரியான நேரத்திற்கு உரங்களை வழங்குதல் மற்றும் சந்தையில் எந்த வகையான உரங்களை வாங்குதல் என்பதில் விவசாயிகளுக்கு இருக்கும் குழப்பத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பிரதமரின் கிசான் சம்ரிதி கேந்திரா திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் சுமார் 600 சில்லறை விற்பனை நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயம் தொடர்பான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. பிரதமரின் உர மானியத் திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே உரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான உர மானியத்தை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.24,420 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.47.02, பாஸ்பேட் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.28.72, பொட்டாசியம் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.2.38, சல்ஃபா் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.1.89 மானியமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஏப்ரல் 1 -ம் தேதி முதல் செப்டம்பர் 30 -ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Tags: Good News for Farmers - Fertilizer Subsidy Announcement!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் சக்தி வாய்ந்தவர்கள் – யார்-யார் தெரியுமா?

Next Post

2 குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies