நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல! - முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
Nov 3, 2025, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல! – முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

Web Desk by Web Desk
Mar 2, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே பிரதமர் மோடியின் நோக்கம் எனப் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 1,100 அன்னபூர்ணா கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் இ-போஸ் இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட E-Weighing scale மூலம் உணவு தானியங்கள் விநியோகத்தை  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,

“ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே பிரதமரின் நோக்கம். இதன் காரணமாக, மாநிலத்தின் 8000 ரேஷன் கடைகளால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர், பசிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நேரடி விநியோகத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை FCI-யில் (FCI- Food Corporation of India) இருந்து கண்காணிக்க முடியும். நாம் காணும் இந்த மாற்றம் ‘சப்கா சத் சப்கா விகாஸ்’, என்று பிரதமர் மோடி கொடுத்த மந்திரம்… நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல, எந்த பாகுபாடும் இல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை மக்கள் பெறும் முன்மாதிரி இது. இந்த மாதிரியின் நல்லாட்சி ராம ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது.

Tags: UP CM Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

சென்னை, மதுரையில் ரூ.180 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!

Related News

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies