நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல! - முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல! – முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே பிரதமர் மோடியின் நோக்கம் எனப் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 1,100 அன்னபூர்ணா கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் இ-போஸ் இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட E-Weighing scale மூலம் உணவு தானியங்கள் விநியோகத்தை  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,

“ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே பிரதமரின் நோக்கம். இதன் காரணமாக, மாநிலத்தின் 8000 ரேஷன் கடைகளால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர், பசிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நேரடி விநியோகத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை FCI-யில் (FCI- Food Corporation of India) இருந்து கண்காணிக்க முடியும். நாம் காணும் இந்த மாற்றம் ‘சப்கா சத் சப்கா விகாஸ்’, என்று பிரதமர் மோடி கொடுத்த மந்திரம்… நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல, எந்த பாகுபாடும் இல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை மக்கள் பெறும் முன்மாதிரி இது. இந்த மாதிரியின் நல்லாட்சி ராம ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது.

Tags: UP CM Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

சென்னை, மதுரையில் ரூ.180 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies