மணல் குவாரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!
Jul 29, 2025, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் குவாரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவாரிகளில் மணல் அள்ள தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பாற்றில் மணல் அள்ள தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த சமாதானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரியூரில் பாம்பாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் குறிப்பிட்ட அளவு ஆற்று மணல் எடுக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அரசு அனுமதி வழங்கியுள்ளதைக் காட்டிலும் 104 ஏக்கரில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே, கனிம வளங்களைப் பாதுகாக்க அரசு வகுத்துள்ள விதிகளை மணல் ஒப்பந்ததாரர்கள் காற்றில் பறக்கவிட்டு, கூடுதலாக மணல் அள்ளுவதாகத் தெரிவித்தார்.
எப்போது எல்லாம் முறைகேடு நடக்கிறதோ அப்போது எல்லாம் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் போடுகிறது. ஆனால், அதனை அதிகாரிகள் செயல்படுத்துவது இல்லை.  எனவே, அதிக அளவு மணல் அள்ளுவதைத் தடை செய்ய வேண்டும் எனத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மணல் குவாரிகளில் தனியாருக்கு மணல் அள்ள ஒப்பந்தம் வழங்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Sand Quarry Case – Madras High Court New Order!
ShareTweetSendShare
Previous Post

முகமது காசிம் குஜ்ஜாரை தீவிரவாதியாக அறிவித்தது மத்திய அரசு!

Next Post

நவீன் பட்நாயக்கின் பிஜேடி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது!

Related News

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies