மணல் குவாரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!
Mar 15, 2026, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் குவாரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவாரிகளில் மணல் அள்ள தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பாற்றில் மணல் அள்ள தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த சமாதானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரியூரில் பாம்பாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் குறிப்பிட்ட அளவு ஆற்று மணல் எடுக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அரசு அனுமதி வழங்கியுள்ளதைக் காட்டிலும் 104 ஏக்கரில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே, கனிம வளங்களைப் பாதுகாக்க அரசு வகுத்துள்ள விதிகளை மணல் ஒப்பந்ததாரர்கள் காற்றில் பறக்கவிட்டு, கூடுதலாக மணல் அள்ளுவதாகத் தெரிவித்தார்.
எப்போது எல்லாம் முறைகேடு நடக்கிறதோ அப்போது எல்லாம் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் போடுகிறது. ஆனால், அதனை அதிகாரிகள் செயல்படுத்துவது இல்லை.  எனவே, அதிக அளவு மணல் அள்ளுவதைத் தடை செய்ய வேண்டும் எனத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மணல் குவாரிகளில் தனியாருக்கு மணல் அள்ள ஒப்பந்தம் வழங்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Sand Quarry Case – Madras High Court New Order!
ShareTweetSendShare
Previous Post

முகமது காசிம் குஜ்ஜாரை தீவிரவாதியாக அறிவித்தது மத்திய அரசு!

Next Post

நவீன் பட்நாயக்கின் பிஜேடி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies