சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு -மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு -மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு !

Sivasubramanian P by Sivasubramanian P
Mar 7, 2024, 08:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்தியப் பெண்களுக்கு ஓர் இனிப்புச் செய்தியாக , 300 ரூபாய் சிலிண்டர் மானியத்தை மார்ச் 2025 வரை நீட்டிக்கவும் , அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 4% உயர்த்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) மானியத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.

14.2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு உயர்த்தியது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு 14.2 கிலோ சிலிண்டருக்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வழங்கப் பட்டு வந்த மானியத்தால் ஏறக்குறைய 10 கோடி குடும்பங்கள் பயனடையும் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியின் (டிஏ) கூடுதல் தவணையை அளிக்கவும்,மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலை நிவாரணமும் (DR), , அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகரித்து அளிக்கவும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: Union Minister Piyush Goyalmodi governmentcentral government staff
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தெலுங்கு தேசம், ஜனசேனா ஆலோசனை!

Next Post

இந்திய ரயில்வே : பெண்களுக்கான 8 சிறப்பு வசதிகள்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies