விழுப்புரம் ஜானகிபுரம் இரயில்வே கேட் விவகாரம் - இரயில்வே நிர்வாகம் புது முடிவு!
Aug 3, 2025, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம் ஜானகிபுரம் இரயில்வே கேட் விவகாரம் – இரயில்வே நிர்வாகம் புது முடிவு!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் இரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படாது என தென்னக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜானகிபுரம் ரயில்வே கேட் மார்ச் 15 -ம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படும் என தென்னக இரயில்வேயின் திருச்சி டிவிஷனைச் சேர்ந்த அதிகாரிகள் அறிவித்தனர். இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காரணம், இந்த கேட்டை அடைத்தால், மரகதபுரம், கண்டம்பாக்கம், ஜானகிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள மாணவர்கள், கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியாது.

மேலும், கோலியனூர் பகுதி மக்கள் பிரசவம் உள்ளிட்ட சுகாதாரத் தேவைகளுக்குக் கண்டமானடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் செல்ல முடியாது. இவர்கள் அனைவருமே ஜானகிபுரம் இரயில்வே கேட் வழியாகத்தான் மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.

அத்துடன், கண்டமானடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், தபால் நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி முதலான வசதிகள் கண்டமானடி பகுதியில் உள்ளதால் இந்த கேட்டை நிரந்தரமாக மூடக்கூடாது என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், ஜானகிபுரம் இரயில்வே கேட்டை மூடும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக திருச்சி டிவிஷன் இரயில்வே மண்டல பொறியாளர் மீனா தெரிவித்துள்ளார்.

Tags: Villupuram Janakipuram Railway Gate Issue - Railway Management New Decision!
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச மகளிர் தினம்! – அண்ணாமலை வாழ்த்து

Next Post

சர்வதேச மகளிர் தினம்! – குடியரசுத் தலைவர் வாழ்த்து

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies