விழுப்புரம் ஜானகிபுரம் இரயில்வே கேட் விவகாரம் - இரயில்வே நிர்வாகம் புது முடிவு!
May 9, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம் ஜானகிபுரம் இரயில்வே கேட் விவகாரம் – இரயில்வே நிர்வாகம் புது முடிவு!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் இரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படாது என தென்னக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜானகிபுரம் ரயில்வே கேட் மார்ச் 15 -ம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படும் என தென்னக இரயில்வேயின் திருச்சி டிவிஷனைச் சேர்ந்த அதிகாரிகள் அறிவித்தனர். இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காரணம், இந்த கேட்டை அடைத்தால், மரகதபுரம், கண்டம்பாக்கம், ஜானகிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள மாணவர்கள், கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியாது.

மேலும், கோலியனூர் பகுதி மக்கள் பிரசவம் உள்ளிட்ட சுகாதாரத் தேவைகளுக்குக் கண்டமானடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் செல்ல முடியாது. இவர்கள் அனைவருமே ஜானகிபுரம் இரயில்வே கேட் வழியாகத்தான் மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.

அத்துடன், கண்டமானடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், தபால் நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி முதலான வசதிகள் கண்டமானடி பகுதியில் உள்ளதால் இந்த கேட்டை நிரந்தரமாக மூடக்கூடாது என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், ஜானகிபுரம் இரயில்வே கேட்டை மூடும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக திருச்சி டிவிஷன் இரயில்வே மண்டல பொறியாளர் மீனா தெரிவித்துள்ளார்.

Tags: Villupuram Janakipuram Railway Gate Issue - Railway Management New Decision!
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச மகளிர் தினம்! – அண்ணாமலை வாழ்த்து

Next Post

சர்வதேச மகளிர் தினம்! – குடியரசுத் தலைவர் வாழ்த்து

Related News

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies