ஆசிரியர் பணி நியமன ஊழல்: கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனை!
Jul 25, 2025, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிரியர் பணி நியமன ஊழல்: கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனை!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் கல்வி அமைச்சரின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மம்தா தலைமையிலான அமைச்சரவையில், கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. மாநிலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இவர் பெரிய அளவில் ஊழல் செய்துள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அப்போதைய கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஆசிரியர் நியமான ஊழல் வழக்கு தொடர்பாக, கொல்கத்தா உட்பட பல்வேறு இடங்களில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளி எனக் கருதப்படும், முன்னாள் ஆசிரியரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கொல்கத்தாவை ஒட்டியுள்ள நியூ டவுனில், 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், நாகர்பஜார் பகுதியில் உள்ள கணக்காளர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Teacher appointment scam: Enforcement raids in Kolkata
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் – வானிலை மையம்!

Next Post

இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்: துபாயில் உள்ள இந்திய தூதரகம் தகவல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies