ஆசிரியர் பணி நியமன ஊழல்: கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனை!
Sep 9, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிரியர் பணி நியமன ஊழல்: கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனை!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் கல்வி அமைச்சரின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மம்தா தலைமையிலான அமைச்சரவையில், கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. மாநிலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இவர் பெரிய அளவில் ஊழல் செய்துள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அப்போதைய கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஆசிரியர் நியமான ஊழல் வழக்கு தொடர்பாக, கொல்கத்தா உட்பட பல்வேறு இடங்களில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளி எனக் கருதப்படும், முன்னாள் ஆசிரியரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கொல்கத்தாவை ஒட்டியுள்ள நியூ டவுனில், 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், நாகர்பஜார் பகுதியில் உள்ள கணக்காளர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Teacher appointment scam: Enforcement raids in Kolkata
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் – வானிலை மையம்!

Next Post

இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்: துபாயில் உள்ள இந்திய தூதரகம் தகவல்!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies