இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்: துபாயில் உள்ள இந்திய தூதரகம் தகவல்!
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்: துபாயில் உள்ள இந்திய தூதரகம் தகவல்!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவர், ஆப்ரேட்டர், கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். டிரைவர் முதல் கட்டுமான பணிகள் வரை பல்வேறு வேலைகளில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், பல லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு திட்டத்தின் கீழ் மட்டும் காப்பீடு செய்து வருகின்றன.

இந்த காப்பீடு திட்டங்களின் மூலம், வேலை செய்யும் போது, காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்கள் ஏற்பட்டால், எந்தவொரு இழப்பீடும் கிடைக்காது.

இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த முறைசாரா தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ள இந்திய தூதரகம், அங்கு உள்ள காப்பீடு வழங்குபவர்களிடம் பேசி, இயற்கை மரணங்களுக்கும் இழப்பீடு வழங்கும் வகையில், ஆயுள் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் இந்திய தொழிலாளர்களுக்கு இந்த ஆயுள் காப்பீடு கிடைக்கிறது.

Tags: Life Insurance Scheme for Indians: Embassy of India in Dubai Information
ShareTweetSendShare
Previous Post

ஆசிரியர் பணி நியமன ஊழல்: கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? – அண்ணாமலை கேள்வி

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies