புது ரூட்டில் பொன்முடி வழக்கு - பரபரப்பு!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புது ரூட்டில் பொன்முடி வழக்கு – பரபரப்பு!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால், பொன்முடி, அமைச்சர் பதவியை இழந்தார்.

இதேபோல, பொன்முடியின் மனைவி விசாலாட்சியும் குற்றவாளி என்று அவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.

இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே, திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு, அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் பொன்முடி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மார்ச் 18 -ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, மார்ச் 11 -ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: dmk minister ponmudi
ShareTweetSendShare
Previous Post

விமானம் பறக்கும் போது கழன்று விழுந்த டயர்: அமெரிக்காவில் பரபரப்பு!

Next Post

பெஸ்ட் ராமசாமிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies