புதுச்சேரி சிறுமி படுகொலை - திருவாவடுதுறை ஆதீனம் ஆவேசம்!
Sep 30, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி சிறுமி படுகொலை – திருவாவடுதுறை ஆதீனம் ஆவேசம்!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நடமாடும் காய்கறி கடை, தந்தையை இழந்த குழந்தைக்கு கல்வி நிதி உதவி வழங்குதல் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

பயனாளிகளுக்கு, திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், பேசிய ஆதீனம், “எந்த ஒரு மனிதனும் பழிபாவங்களுக்கு அஞ்ச வேண்டும். அப்போதுதான் குற்றங்களே நடக்காது.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மனதிற்கு மிகுந்த வேதனை தருகிறது. இது போன்ற கொடிய குற்றத்தை மிருகங்கள் கூட செய்யாது. எனவே, கொடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான், குற்றங்கள் குறையும். குற்றங்கள் குறைந்தால்தான் இறை சிந்தனை பரவும் என்றார்.

Tags: Puducherry Girl Massacre - Thiruvaduthurai Atheenam Avesam!
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது! – குடியரசுத் தலைவர்

Next Post

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் : இந்தியா 255 ரன்கள் முன்னிலை !

Related News

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

சேலம் : சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies