டெல்லி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு!
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேஷப்பூர் பகுதியில், குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். மீட்புக் குழுவினர் இளைஞரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் JCB இயந்திரத்தைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

முன்னதாக, ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அது குழந்தை அல்ல, பெரியவர் என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 12 மணி நேரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்புக் குழுவினர், ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து அந்த இளைஞரை சடலமாக மீட்டுள்ளனர். இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Delhi: The body of a young man who fell into a borehole was recovered!
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ இரயில் கட்டுமானப் பணி: நந்தனம் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் : அரியானா விழாவில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies