ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் யார் தெரியுமா?
Mar 15, 2026, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் யார் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையுடன் இந்த வருடம் விளையாடவுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி.

ஐபிஎல் தொடரானது 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 ஐபிஎல் தொடர்கள் நிறைவடைந்துள்ளது. இதில் தோனி சிஎஸ்கே அணியில் 14 வருடன் விளையாடியுள்ளார். அதேபோல் ரைஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் 2 வருடன் விளையாடியுள்ளார்.

இவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 14 வருடத்தில் 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். புனே அணிக்காக விளையாடிய 2 வருடத்தில் 1 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார்.

இதன் மூலம் மொத்தமாக 11 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் விளையாடி வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கவுள்ளார் தோனி.

இதில் முதல் 4 இடத்தில சிஎஸ்கே வீரர்களே உள்ளனர். இரண்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா 8 இறுதிப் போட்டிகளில் ஆடி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். அதன் பின் சிஎஸ்கே அணிக்காக ஏழு இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அதே போல அம்பத்தி ராயுடுவும் எட்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் களமிறங்கியுள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு முறையும், சிஎஸ்கே அணிக்காக நான்கு முறையும் பங்கேற்றுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவும் எட்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று இருக்கிறார். முதல் நான்கு இடங்களை சிஎஸ்கே வீரர்கள் பிடித்த நிலையில், ஏழு ஐபிஎல் இறுதிப் போட்டிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அவரும் சிஎஸ்கே அணிக்காக தனது முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.

அதன் பின் அணி மாறிய அவர் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தலா ஒரு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்.

Tags: IPL T 202024 IPLDo you know who has played in most finals in IPL history?
ShareTweetSendShare
Previous Post

 செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Next Post

அண்ணாமலையுடன் ஜான் பாண்டியன் சந்திப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies