ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் இடையே கூட்டணி : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
Oct 26, 2025, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் இடையே கூட்டணி : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் பாஜக, தெலுங்கு சேதம்  பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கூடட்ணி பேச்சுவார்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாஜக, தெலுங்கு சேதம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜனசேனா இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும்,பாஜக 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், தெலுங்கு தேசம், பாஜக,  ஜனசேனா  கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இது மாநிலத்தை மீட்டெடுக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Tags: N Chandrababu naiduandhra allianceTelugu Desam Partyformer Andhra Pradesh Chief MinisterBharatiya Janata Party
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையுடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு!

Next Post

மோடி தலைமையிலான 3-வது ஆட்சி அமையும்! – முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies