இறுதி கட்டத்தில் மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் உலோக வேலி அமைக்கும் பணி!
Mar 15, 2026, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறுதி கட்டத்தில் மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் உலோக வேலி அமைக்கும் பணி!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இரயில் தண்டவாளத்தில் கால்நடைகள்  இறப்பு சம்பவங்களை தடுக்க உலோக தடுப்பு வேலி அமைப்பது  வருவதாக மத்திய  இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே,  மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் உலோக வேலி அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து மத்திய  இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளரிடம் பேசிய அவர்,

“மும்பை முதல் அகமதாபாத் வரையில் மிகவும் இரயில் தண்டவாளத்தில் புதுமையான வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வேலியை அமைத்த பின், கால்நடைகள் இரயில் தண்டவாளத்தில் செல்ல முடியாது. இந்த வேலி முழுமை பெற்ற பின் கால்நடைகள் உயிரிழப்பு பூஜ்ஜியமாக இருக்கும்.

இந்த கண்டுபிடிப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலி காரணமாக மும்பையிலிருந்து அகமதாபாத் இடையே ஓடும் இரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் கொண்டு செல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.

Tags: Metal Fencing to Come Up Along Mumbai-Ahmedabad Route
ShareTweetSendShare
Previous Post

Paytm FASTag பயன்படுத்துபவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தல்!

Next Post

தி.மு.க கூட்டணியைவிட பா.ஜ.க கூட்டணி பலம் வாய்ந்தது! – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies