தமிழக மீனவர்கள் உயிரை காப்பாற்றியவர் மோடி - எல்.முருகன் புகழாரம்!
Oct 28, 2025, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்கள் உயிரை காப்பாற்றியவர் மோடி – எல்.முருகன் புகழாரம்!

Web Desk by Web Desk
Mar 15, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க சார்பில் மாபெறும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர், அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார்.

அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாஜகவினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இந்த கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகையில், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் அவர்களது உயிரை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. இதுவரை தமிழக மீனவர்கள் ஏராளமானவர்களின் உயிரை காப்பாற்றியவர்தான் நமது பிரதமர் மோடி

மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே அரசு பாஜக அரசு மட்டுமே. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடைபெறவில்லை என்றார்.

தொடர்ந்து பேசியவர், நாடும் நாட்டு மக்களும் நலம் பெற வேண்டும் எனில் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வெற்றி பெறவேண்டும். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் பொது மக்கள் உறுதியுடன் உள்ளனர். எனவே, மக்களின் ஆசையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

Tags: l murugan central minister
ShareTweetSendShare
Previous Post

திராவிட கட்சிகள் தமிழகத்தை அழித்துவிட்டார்கள்! – சரத்குமார் குற்றச்சாட்டு

Next Post

நாளை மதியம் 3 மணிக்கு வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி !

Related News

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies