விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளைப் போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.
இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளைப் போலீசார் தட்டித்தூக்கினர்.
குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது – தட்டித்தூக்கிய சென்னை போலீீசார்
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.
இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.
குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலையொட்டி, ரவுடிகள் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.