பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது - தட்டித்தூக்கிய சென்னை போலீசார்!
Sep 11, 2025, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது – தட்டித்தூக்கிய சென்னை போலீசார்!

Web Desk by Web Desk
Mar 15, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளைப் போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளைப் போலீசார் தட்டித்தூக்கினர்.

குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது – தட்டித்தூக்கிய சென்னை போலீீசார்

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலையொட்டி, ரவுடிகள் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Tags: Terrible raiders arrested 20 - Chennai police knocked!
ShareTweetSendShare
Previous Post

நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!

Next Post

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கே.சி.ஆர் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies