பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது - தட்டித்தூக்கிய சென்னை போலீசார்!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது – தட்டித்தூக்கிய சென்னை போலீசார்!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளைப் போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளைப் போலீசார் தட்டித்தூக்கினர்.

குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது – தட்டித்தூக்கிய சென்னை போலீீசார்

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலையொட்டி, ரவுடிகள் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Tags: Terrible raiders arrested 20 - Chennai police knocked!
ShareTweetSendShare
Previous Post

நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!

Next Post

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கே.சி.ஆர் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies