மக்களவைத் தேர்தல்: 48,000 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி!
Sep 9, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல்: 48,000 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி!

Web Desk by Web Desk
Mar 16, 2024, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சுமார் 48 ஆயிரம்  திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

17-வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்பாக, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.  எனவே, 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, 97 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், சுமார் 48 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தலில் திருநங்கைகளின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 75 ஆக இருந்தது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் (7,797), தமிழ்நாடு (5,793), கர்நாடகா (4,826) ஆகிய மாநிலங்களில் இருந்தது.  அருணாச்சல பிரதேசம், டாமன் மற்றும் டையூ, கோவா, லட்சத்தீவு, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திருநங்கை வாக்காளர்கள் இல்லை.

திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபட ஊக்குவிப்பதும் தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Tags: votingLok Sabha elections.Transgenders
ShareTweetSendShare
Previous Post

கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

மக்களவைத் தேர்தல்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies