பூமியை ஊடுருவிச் சென்ற 7 வினோதப் பொருட்கள்!
Mar 15, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமியை ஊடுருவிச் சென்ற 7 வினோதப் பொருட்கள்!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஸ்கியூப் ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பூமிக்குள் ஊடுருவிச் செல்லும் வினோதமான சில பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.

அண்டார்டிக்கின் தென் துருவத்தில் பனிக்கட்டிகளுக்குள் இருக்கும் ஐஸ்கியூப் ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் 9.7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வுகளைக் கண்டது.

கண்டறியப்பட்டுள்ள ஏழு பொருட்களும் கோஸ்ட் பார்ட்டிகிள்ஸ் என்றும் ஆஸ்ட்ரோபிசிகல் டவ் நியூட்ரினோக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சக்திவாய்ந்த வான் நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தூதர்களைப் போல இவை செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்னர்.

மேலும், நியூட்ரினோக்கள் பூஜ்ஜிய நிறை கொண்டவை அதேபோல் மின்னூட்டம் இல்லாதவை. அவை ஒளியைப் போன்ற வேகத்தில் விண்வெளியில் பயணிக்க முடியும்.

அவற்றின் அளவுருக்கள் காரணமாக, நியூட்ரினோக்கள் அவர்கள் சந்திக்கும் எதனுடனும் தொடர்பு கொள்வதில்லை என்கிறார்கள்.

ஒவ்வொரு நொடியும், கிட்டத்தட்ட 100 டிரில்லியன் நியூட்ரினோக்கள் நம் உடலை வெட்டுகின்றன. ஆனால் அவர்களின் மின்னல் வேகம், காரணமாக அவற்றை நாம் கவனிக்க முடியாதவில்லை.

அந்த நியூட்ரினோ துகள் உடலுடன் ஒருவித தொடர்புபை உருவாக்குவதற்கு சுமார் ஒரு நூற்றாண்டு ஆகும் எனவும் விளக்குகின்றனர்.

Tags: 7 strange things that penetrated the earth!
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்!

Next Post

2024 ஐபிஎல் : கொல்கத்தா அணியின் இணைந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

Related News

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies