தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்! - வருமானவரித்துறை அதிரடி!
Nov 2, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்! – வருமானவரித்துறை அதிரடி!

Web Desk by Web Desk
Mar 17, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு டெல்லியில் வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடந்த தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும், அதுபோல், பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட ஒரு சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை இணைத்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1800 425 6669 என்ற தொலைபேசி எண்ணிலும், 94453 94453 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags: Complaint of non-payment of money in the election! - Income Tax Department action!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : கொல்கத்தா அணியின் இணைந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

Next Post

ஸ்ரீராமரின் லட்சியங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க உறுதி ஏற்க வேண்டும் ; ஆர்எஸ்எஸ் பொதுக்குழுவில் தீர்மானம்!

Related News

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபரிடம் வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்!

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies