WPL : வரலாற்று வெற்றி : முதல் முறையாகக் கோப்பையை வென்ற RCB!
Oct 26, 2025, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : வரலாற்று வெற்றி : முதல் முறையாகக் கோப்பையை வென்ற RCB!

Web Desk by Web Desk
Mar 18, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஆரம்பத்தில் அபாரமாக விளையாடியது.

7 ஓவர்கள் முடிய டெல்லி அணி 64 ரன்களுக்கு ஒரு விக்கெட் கூட இழக்காமல் இருந்தது. பின்னர் ஷாபாலி வர்மா 44 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த பந்தை பௌண்டரி லைனை நோக்கி அடிக்க அந்த பந்து வார்மன் கைக்கு சென்றது.

இதனால் ஷாபாலி வர்மா ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய ஜெமிமா டக் அவுட் ஆனார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்துகொண்டே இருக்கே டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.3 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை எடுத்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயன்கா படேல் 4 விக்கெட்களையும், சோபி 3 விக்கெட்களையும் வீழ்த்த ஆஷா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 8 வது ஓவரில் சோபி 32 ரன்கள் எடுத்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 14 வது ஓவரில் ஸ்ம்ரிதி மந்தனா 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் ரிச்சா கோஷ் 17 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது.

Tags: WPLWPL : Historic win : RCB win the trophy for the first time!
ShareTweetSendShare
Previous Post

தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா?

Next Post

உத்தரகாண்ட்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies