தேர்தல் விழிப்புணர்வுகாக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் நடத்தப்பட்டது!
Jul 27, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வுகாக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் நடத்தப்பட்டது!

Web Desk by Web Desk
Mar 18, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஷீத்தல் தேவி தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாளமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய தேர்தல் ஆணையம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்க அணி மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்க அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தியது.

மக்களவை தேர்தலுக்குக்கான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் என்ற நோக்கத்துடன் இந்த விளம்பர கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் என்ற நோக்கத்துடன் இந்த விளம்பர கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போட்டியானது நேற்று டெல்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாரா வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஷீத்தல் தேவி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பங்கேற்றார் . மேலும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியை வாழ்த்தினர்.

டிடிசிஏ மற்றும் ஐடிசிஏ பிரதிநிதிகள் இந்நிகழ்த்ச்சியில் பங்கேற்றனர். அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ராவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்களுக்கான பிரத்யேக வாக்காளர் வழிகாட்டியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்காக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

இத்தகைய முயற்சிகள் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளிடையே கணிசமாக அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை கொண்டுள்ளது.

Tags: Handicapped cricket was held for election awareness!
ShareTweetSendShare
Previous Post

கோவை பாஜகவின் கோட்டை – எல்.முருகன் உறுதி!

Next Post

‘நான் பாரத மாதாவின் பக்தன்’! – பிரதமர் மோடி

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies