அருணாச்சல பிரதேசத்தில் புதிதாக ரோப்வே அமைக்கும் திட்டம்!
Jul 27, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் புதிதாக ரோப்வே அமைக்கும் திட்டம்!

Web Desk by Web Desk
Mar 19, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சல பிரதேசத்தின் ரூ. 522 கோடி செலவியில் 5.2 மீட்டர் நிலம் கொண்ட ரோப்வே அமைக்கும் திட்டம் நாடைபெறுகிறது.

இந்த ரோப்வே திட்டமானது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உலக புகழ் பெற்ற தவாங் மடாலயம் முதல் பெங்கா டெங் சோ ஏரி வரை மூன்று வருடங்களுக்குள் மேம்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய ரோப்வே மூலம் தவாங் மடாலயத்திலிருந்து ஏரிக்குச் செல்ல ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதன் மூலம் போக்குவரத்து நெருசலையும் குறைக்கமுடியும்.

தவாங்கில் உள்ள க்யாங்கோங் அனி கோன்பாவிற்கு தவாங் மடாலயத்திலிருந்து ஏற்கனவே ஒரு ரோப்வே உள்ளது, இது சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த புதிய ரோப்வே அமைக்கும் திட்டமானது இப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் அழகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட உதவும் என்று பொது மக்கள் கருதுகின்றனர்.

முன்னதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று இட்டாநகரில் நடந்த ‘விக்சித் பாரத் – விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: A new ropeway project in Arunachal Pradesh!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா, அமெரிக்கா படைகள் இடையே கூட்டு பேரிடர் நிவாரணப் பயிற்சி!

Next Post

சேலத்தில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies