மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Aug 20, 2025, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Mar 20, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 எத்தியோப்பியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி  மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை, மும்பை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள்  பறிமுதல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம், போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதனை கண்டறிந்து விமான நிலைய அதிகாரிகள்  பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.829  கிலோ கொக்கைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, போதைப்பொருட்களை கடத்தி வந்த இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதைப்பொருள் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுடன் தொடர்புடைய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: mumbaicocaineDRI officialsdrug smuggling syndicate
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது! – தமிழிசை சவுந்தரராஜன்

Next Post

மக்களவை தேர்தல்: ஊடகத்துறையினர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies