ரோஹிங்கியா முஸ்லீகளுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை!
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லீகளுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை!

Web Desk by Web Desk
Mar 20, 2024, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு, இந்தியாவில் குடியேறுவதற்கும், வசிப்பதற்கும் அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க நீதித்துறை தனி பிரிவை உருவாக்க முடியாது என்றும், இது நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளில் நுழைவதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் இங்கு வாழ்வதற்கான உரிமையையும், சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை கோருவதற்கான உரிமை இல்லை. இந்த உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கும், அகதிகளுக்கான அடையாள அட்டைகளை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இத்தகைய அட்டைகள் சில ரோஹிங்கியா முஸ்லீம்களால் தங்களுக்கு அகதி அந்தஸ்து கோருவதற்கான அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றன.

அண்டை நாட்டிலிருந்து பெரிய அளவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுடன் இந்தியா ஏற்கனவே போராடி வருகிறது. அதுமட்டுமில்லாது, இவற்றால் பாதுகாப்பு சீர்கேடு ஏற்படும்.

தொடர்ந்து, ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுவதும், அவர்கள் இந்தியாவில் தங்குவதும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.

Tags: Rohingya Muslims have no right to settle in India!
ShareTweetSendShare
Previous Post

ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Next Post

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளை அறுவை சிகிச்சை!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies