கடற்கரையை வண்ணமயமாக மாற்றிய சுதர்சன் பட்நாயக்!
Mar 15, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரையை வண்ணமயமாக மாற்றிய சுதர்சன் பட்நாயக்!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹோலியை முன்னிட்டு வண்ணப்பொடிகளை கொண்டு கடற்கரையில் மணல் சிற்பம் செதுக்கி அனைவர்க்கும் ஹோலி வாழ்த்தை கூறியுள்ளார் சுதர்சன் பட்நாயக்.

இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் ஹோலி பண்டிகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி பண்டிகையின் போது கலர் பொடிகளை தூவி விளையாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

இந்த நாளில் வாழ்த்தி கூறவேண்டும் என்றாலும் கூட பலரும் வண்ணப் பொடிகளை தூவி தான் தங்களின் ஹோலி வாழ்த்தை கூறுவார்கள்.

அந்த வகையில் ஒடிசாவை மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது ஹோலி வாழ்த்தை மணல் சிற்பம் மூலம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்காக மணல் சிற்பம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் சுதர்சன் பட்நாயக் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு ராதா கிருஷ்ணரை மணலால் வடிவமைத்துள்ளார்.

அதற்கு கீழே வண்ண பொடிகளை கொண்டு ‘ஹாப்பி ஹோலி’ என்று எழுதியுள்ளார். மேலும் வண்ணங்களால் புள்ளிகளை வரைந்து கடற்கரையை வண்ணமையமாக மாற்றியுள்ளார்.

Tags: Sudarshan Patnaik made the beach colorful!
ShareTweetSendShare
Previous Post

ஹோலி பண்டிகை! – அண்ணாமலை வாழ்த்து

Next Post

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies