கடற்கரையை வண்ணமயமாக மாற்றிய சுதர்சன் பட்நாயக்!
Nov 15, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரையை வண்ணமயமாக மாற்றிய சுதர்சன் பட்நாயக்!

Web Desk by Web Desk
Mar 25, 2024, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹோலியை முன்னிட்டு வண்ணப்பொடிகளை கொண்டு கடற்கரையில் மணல் சிற்பம் செதுக்கி அனைவர்க்கும் ஹோலி வாழ்த்தை கூறியுள்ளார் சுதர்சன் பட்நாயக்.

இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் ஹோலி பண்டிகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி பண்டிகையின் போது கலர் பொடிகளை தூவி விளையாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

இந்த நாளில் வாழ்த்தி கூறவேண்டும் என்றாலும் கூட பலரும் வண்ணப் பொடிகளை தூவி தான் தங்களின் ஹோலி வாழ்த்தை கூறுவார்கள்.

அந்த வகையில் ஒடிசாவை மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது ஹோலி வாழ்த்தை மணல் சிற்பம் மூலம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்காக மணல் சிற்பம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் சுதர்சன் பட்நாயக் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு ராதா கிருஷ்ணரை மணலால் வடிவமைத்துள்ளார்.

அதற்கு கீழே வண்ண பொடிகளை கொண்டு ‘ஹாப்பி ஹோலி’ என்று எழுதியுள்ளார். மேலும் வண்ணங்களால் புள்ளிகளை வரைந்து கடற்கரையை வண்ணமையமாக மாற்றியுள்ளார்.

Tags: Sudarshan Patnaik made the beach colorful!
ShareTweetSendShare
Previous Post

ஹோலி பண்டிகை! – அண்ணாமலை வாழ்த்து

Next Post

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Related News

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies