ஹோலி பண்டிகை கொண்டாடிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோலி பண்டிகை கொண்டாடிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு, இனிப்புகளை வழங்கி பிறகு ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோரக்நாத் கோவிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ,

“கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் உள்ள சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் ஹோலி போன்ற பண்டிகையின் மூலம் தங்கள் 1000 ஆண்டுகால பாரம்பரியத்தை மகிழ்ச்சி,  புதிய உற்சாகத்தின் உச்சத்திற்கு எடுத்துச் சென்று, இந்த விழாவில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் பாரம்பரியத்திற்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களையும் எங்கள் ஆர்வத்துடன் இணைத்து, வளமான சமுதாயத்தை நிறுவுவதற்கான செய்தியை இந்த ஷோபா யாத்திரை மூலம் பரப்புகிறோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த ஷோபா யாத்திரை மூலம் வளமான சமுதாயத்தை நிறுவுவோம் என்ற செய்தியை பரப்புகிறோம். சனாதன தர்மம் ‘வசுதைவ குடும்பகம்’ என்று நம்புகிறது” எனத் தெரிவித்தார்.

Tags: UP celebrated Holi. Chief Minister Yogi Adityanath!
ShareTweetSendShare
Previous Post

ஏப்ரல் 9 வரை கவிதாவுக்கு நீதிமன்ற காவல் : டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கட்சி நிர்வாகிகளை வைகோ மதிப்பதில்லை – முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies