நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக மீட்ட இந்தியக் கடலோரக் காவல்படை!
Jan 14, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக மீட்ட இந்தியக் கடலோரக் காவல்படை!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து, சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், பிரேம்சாகர் என்ற இந்திய மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நடுக்கடலில் படகு மூழ்க ஆரம்பித்தது. இதனை அடுத்து, படகில் இருந்தவர்கள் கடலில் குதித்தனர்.

இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த C-161 என்ற எண் கொண்ட கப்பல் உடனடியாக மீட்புப் பணிக்கு சென்றது.

போர்பந்தரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த, 5 மீனவர்களையும், இந்தியக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், படகில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றினர். தொடர்ந்து, பாதியளவு மூழ்கியிருந்த படகை மீட்டு, கரைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், படகில் நீர் தேங்கி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், போர்பந்தரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் படகு கடலில் மூழ்கியது.

படகில் இருந்த 5 பேரும், போர்பந்தருக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, மீன்வள கூட்டமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: Indian Coast Guard Rescues Five FishermenIndian Fishing BoatPorbandar
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல்: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி!

Next Post

கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக போராட்டம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies