நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக மீட்ட இந்தியக் கடலோரக் காவல்படை!
Sep 10, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக மீட்ட இந்தியக் கடலோரக் காவல்படை!

Web Desk by Web Desk
Mar 26, 2024, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து, சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், பிரேம்சாகர் என்ற இந்திய மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நடுக்கடலில் படகு மூழ்க ஆரம்பித்தது. இதனை அடுத்து, படகில் இருந்தவர்கள் கடலில் குதித்தனர்.

இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த C-161 என்ற எண் கொண்ட கப்பல் உடனடியாக மீட்புப் பணிக்கு சென்றது.

போர்பந்தரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த, 5 மீனவர்களையும், இந்தியக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், படகில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றினர். தொடர்ந்து, பாதியளவு மூழ்கியிருந்த படகை மீட்டு, கரைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், படகில் நீர் தேங்கி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், போர்பந்தரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் படகு கடலில் மூழ்கியது.

படகில் இருந்த 5 பேரும், போர்பந்தருக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, மீன்வள கூட்டமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: PorbandarIndian Coast Guard Rescues Five FishermenIndian Fishing Boat
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல்: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி!

Next Post

கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக போராட்டம்!

Related News

சென்னையில் தொழிலதிபர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies