ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: தடபுடலாக நடந்த கறி விருந்து!
Oct 25, 2025, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: தடபுடலாக நடந்த கறி விருந்து!

Web Desk by Web Desk
Mar 26, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில், ஆடுகளை பலியிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

நத்தம் அடுத்த உலுப்பகுடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும், பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று நள்ளிரவு 1.00 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

இதனை அடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை சுவாமிக்கு பலியிட்டு, பக்தர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சுவாமிக்கு உணவு படையல் போடப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவு உணவு வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.

Tags: NathamVettakaran Swami Temple
ShareTweetSendShare
Previous Post

பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பல்! – நொறுங்கி விழுந்த பால்டிமோர் பாலம்!

Next Post

தேர்தல் பறக்கும் படை சோதனை: 300 கைத்தறி துண்டுகள் பறிமுதல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies