ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: தடபுடலாக நடந்த கறி விருந்து!
Jul 24, 2025, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: தடபுடலாக நடந்த கறி விருந்து!

Web Desk by Web Desk
Mar 26, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில், ஆடுகளை பலியிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

நத்தம் அடுத்த உலுப்பகுடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும், பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று நள்ளிரவு 1.00 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

இதனை அடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை சுவாமிக்கு பலியிட்டு, பக்தர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சுவாமிக்கு உணவு படையல் போடப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவு உணவு வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.

Tags: Vettakaran Swami TempleNatham
ShareTweetSendShare
Previous Post

பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பல்! – நொறுங்கி விழுந்த பால்டிமோர் பாலம்!

Next Post

தேர்தல் பறக்கும் படை சோதனை: 300 கைத்தறி துண்டுகள் பறிமுதல்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies