ஆட்சிக்கு வந்தால் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ. 4000 - சந்திரபாபு நாயுடு
Aug 3, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ. 4000 – சந்திரபாபு நாயுடு

Web Desk by Web Desk
Mar 26, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக, தெலுங்கு தேசம், பா.ஜ.க.  மற்றும் ஜனசேனா கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில், திங்கட்கிழமை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தினர். இருப்பினும், நான் பயப்படவில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். எனது ஆட்சியில் பெண்களுக்கு சைக்கிள் வழங்கினேன். 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு வழங்கினேன்.  மாநிலத்தின் நலன் தான் முக்கியம். மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக, தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா இணைந்து செயல்பட்டு வருகிறது.

மாநிலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால், போதையில் இருப்பவர்கள் தாய் யார்? சகோதரி யார்? என தெரியாமல் நடந்து கொள்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள கிளை கால்வாய்கள், அந்திரி நிவா திட்டத்தின் கீழ் தூர்வரப்படும். ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கும் பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியது எனது பொறுப்பு. முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் 4000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.

Tags: N Chandrababu naiduTDP presidentelection campaign in Kuppam
ShareTweetSendShare
Previous Post

கட்சி நிர்வாகிகளை வைகோ மதிப்பதில்லை – முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு!

Next Post

திருச்சியில் 25 வேட்பாளர்களை நிறுத்துவோம் – அ.உ.சங்கம் அறிவிப்பு

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies