கட்சி நிர்வாகிகளை வைகோ மதிப்பதில்லை - முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு!
Aug 3, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்சி நிர்வாகிகளை வைகோ மதிப்பதில்லை – முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 26, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதிமுகவில் உள்ள கட்சி நிர்வாகிகளை, வைகோ மதிப்பதில்லை என அக்கட்சியின் முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ம.தி.மு.க. ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி அண்மையில் தற்கொலைக்கு முயன்றார். இதனால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரிடம் முக்கிய நிர்வாகிகள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கணேசமூர்த்தியின் மகன் கபிலனை சந்தித்து, ம.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி நலம் விசாரித்தார்.

பின்பு பேசிய அவர், மதிமுக அதன் ஆரம்பகால கொள்கையில் பயணிக்கவில்லை. கட்சி பாதை மாறி பயணிக்கிறது. ம.தி.மு.க-வில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. வைகோவும் மரியாதை கொடுப்பதில்லை.

தேர்தல் அறிவிப்பு துவங்கியது முதலே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என எதற்கும் கணேசமூர்த்தியை அழைக்கவில்லை. உயர்நிலை செயல்திட்ட குழு மற்றும் பொருளாளர் கணேசமூர்த்தி இல்லாமலே எல்லாம் நடந்துள்ளது. இதனால், அவர் மனம் உடைந்துவிட்டார்.

அவரிடம் வைகோ ஒரே ஒரு முறை பேசியிருந்தால், அவருக்கு இந்த நிலை வந்திருக்காது என்றார்.

Tags: vaikoVaiko does not respect party executives - former leader alleges!
ShareTweetSendShare
Previous Post

ஹோலி பண்டிகை கொண்டாடிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Next Post

ஆட்சிக்கு வந்தால் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ. 4000 – சந்திரபாபு நாயுடு

Related News

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies