மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் "தீவிர இஸ்லாமியவாதிகள்" இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சட்டு!
Jan 16, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் “தீவிர இஸ்லாமியவாதிகள்” இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சட்டு!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 05:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் “தீவிர இஸ்லாமியவாதிகள்” இருப்பதாகவும் இதில் உக்ரைனின் தலையீடு உள்ளது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மார்ச் 22 அன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 153 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 140 பேர் படுகாயம் அடைந்தனர்.

சமீப ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூர தீவிரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.  குரோகஸ் சிட்டி ஹால் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் 11 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு “தீவிர இஸ்லாமியவாதிகள்” தான் காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இதில் உக்ரைனும் எப்படியாவது சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிபர் விளாடிமிர் புடின்,

“இஸ்லாமிய உலகமே பல நூற்றாண்டுகளாக போராடி வரும் தீவிர இஸ்லாமியவாதிகளின் கைகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.”

“இந்த அட்டூழியமானது 2014 ஆம் ஆண்டு முதல் நவ-நாஜி கியேவ் ஆட்சியின் கைகளால் நம் நாட்டுடன் போரில் ஈடுபட்டுள்ளவர்களின் தொடர் முயற்சிகளின் ஒரு இணைப்பாக இருக்கலாம்,” என்று அவர் உக்ரைனைக் குறிப்பிட்டார்.

‘பயங்கரவாதிகள் குற்றம் செய்த பிறகு ஏன் உக்ரைனுக்குச் செல்ல முயன்றார்கள்?’ என்ற கேள்விக்கு நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டியது அவசியம். அங்கே அவர்களுக்காக யார் காத்திருந்தார்கள்?  என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்று புடின் வலியுறுத்தினார்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பின் துணை அமைப்பு குறித்து புடின் குறிப்பிடவில்லை.

கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட டிரான்ஸ்கிரிப்ட்டின் படி, திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பீதியை விதைக்கும் என்று நம்புவதாக புடின் கூறினார்.

“ரஷ்யாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராக இந்த அட்டூழியத்தைச் செய்ய யாருடைய கைகள் பயன்படுத்தப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கு யார் உத்தரவிட்டது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.

Khorasan மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அரசு இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பலமுறை கூறியது, மேலும் ISIL-ஐச் சேர்ந்த ஊடக சேனல்கள் தாக்குதலின் போது துப்பாக்கி ஏந்தியவர்களின் கிராபிக் வீடியோக்களை வெளியிட்டன.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றதை அடுத்து, அமெரிக்க உளவுத்துறை அதன் கூற்றுக்களை ஆதரித்துள்ளது.  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “ஒரு ISIL நிறுவனம்” பொறுப்பாக இருப்பதாக பிரான்ஸ் உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.

இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று ரஷ்ய மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Tags: Russia’s Putin says ‘radical Islamists’ behind Moscow concert hall attack
ShareTweetSendShare
Previous Post

ஹோலி கொண்டாடிய ரோகித் சர்மா : வைரலாகும் வீடியோ!

Next Post

பிரேசிலை கடுமையாக தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!

Related News

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies