தட்டுத்தடுமாறிய திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு – குபீரென சிரித்த நிர்வாகிகள்!
Nov 5, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தட்டுத்தடுமாறிய திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு – குபீரென சிரித்த நிர்வாகிகள்!

Web Desk by Web Desk
Mar 26, 2024, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நாளை அதாவது, மார்ச் 27-ம் தேதி வேட்பு மனு செய்ய கடைசி நாளாகும்.

பல்வேறு கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளரான டி.ஆர். பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர்.

வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதி.

இந்த நிலையில், தனது வேட்பு மனுவை டி.ஆர். பாலு தாக்கல் செய்ய முயன்றார். அப்போது, உறுதி மொழி எங்கே என்று கண்டுபிடிக்க முடியாமல் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தடுமாறிக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருந்த இடத்தைக் காட்டினார். பின்னர், உறுதிமொழியை வாசித்தார். உறுதிமொழியை தேடவே அண்ணன் தவிக்கிறார் என்று நிர்வாகிகள் குபீரென சிரிப்பு மழையை பொழியவிட்டனர். இதனால், டிஆர் பாலு முகத்தில் கோபம் தெரிந்தது.

Tags: tr balu dmk
ShareTweetSendShare
Previous Post

400 எம்.பி-க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம்! – அண்ணாமலை பேச்சு

Next Post

பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர்  நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்!

Related News

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies