உதயநிதி மீது சனாதன வழக்கு - உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!
Aug 15, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மீது சனாதன வழக்கு – உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

Web Desk by Web Desk
Apr 1, 2024, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரத்தில், புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2003 -ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக அமைச்சர் உதயநிதி, மலேரியோ, டெங்கு அழிப்பதைப் போல, சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என பேசினார்.

அவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் உதயநிதி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், உதயநிதி மீது ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபலமானவர்கள் பொது வெளியில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேசவேண்டும் என உதயநிதிக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

முன்னதாக, பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் வழக்குகளை மேற்கொள்காட்டி உதயநிதி தரப்பு வாதிட்டனர். ஆனால், அவர்கள் பத்திரிக்கையாளர்கள். நீங்கள் அரசியல்வாதி. எனவே, அந்த சூழ்நிலை உங்களுக்கு பொருந்தாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், உதயநிதி தாக்கல் செய்த ரிட் மனுவுக்குப் பதில், புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags: Sanathana case on Udayanidhi - Supreme Court new order!
ShareTweetSendShare
Previous Post

சாதித்து காட்டிய தனியார் நிறுவனம் : புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்! 

Next Post

மேற்கு வங்கத்தில் புயல், மழை : 5 பேர் பலி!

Related News

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies