ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக ஷைனி வில்சன் நியமனம்!
Mar 15, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக ஷைனி வில்சன் நியமனம்!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை ஷைனி வில்சன் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்த ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டு காலத்திற்கு ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார்.

இந்த நியமனத்திற்கான ஆசிய விளையாட்டு ஆணையத்தின் கூட்டம் நேற்று இணைய வழியாக நடைபெற்றது.

இதில் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான முகமத் சுலைமான் தலைமையில் நடைபெற்றது.

அதில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆணைய உறுப்பினர்களில் ஒருவராக ஷைனி வில்சன் நியமிக்கப்பட்டார்.

மேலும் ஆசியாவில் விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டுக்கள் சங்கத்தின் தலைவர் ஜெனரல் தஹலான், விளையாட்டு சங்கத்தின் போட்டி இயக்குநர் சி கே வல்சன், ஆசிய விளையாட்டுகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ சுகுமாறன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஷைனி வில்சன், நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்.

இவர் 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4×400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4×400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

இதேபோல், ஆசிய சாம்பியன் போட்டிகள், தெற்காசிய ஃபெடரேஷன் போட்டிகள் ஆகியவற்றில் பல ஆண்டுகள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இவர் மத்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Shiny Wilson appointed as member of Asian Games Commission!
ShareTweetSendShare
Previous Post

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும்:  கட்டுப்பாடுகள் விதித்த உயர்நீதிமன்றம்!

Next Post

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies