2024 ஐபிஎல் : பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Apr 5, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.

இந்த தொடரின் 17-வது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 6 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 89 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் கேன் வில்லியம்சன் 26 ரன்களும், சாய் சுதர்சன் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ராகுல் தெவாத்தியா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த்தார்.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களும், சிக்கந்தர் ராசா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த சமயத்தில் ஐபிஎல் ஏலத்தில் பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட பஞ்சாப் வீரர் ஷஷான்க் சிங் களமிறங்கினார்.

அதிரடியாக விளையாடிய அவர் 6 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 61 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் அசுதோஷ் ஷர்மா 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஐபிஎல் ஏலத்தில் பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட பஞ்சாப் வீரர் ஷஷான்க் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags: ipl 20242024 IPL: Punjab Kings Thrill Win!
ShareTweetSendShare
Previous Post

அக்ஷய பாத்திரம் குழுவுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து!

Next Post

திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies