தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த தேசப்பற்றாளர்கள் - திமுகவினர் தாக்குல் – பரபரப்பு!
Mar 16, 2026, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த தேசப்பற்றாளர்கள் – திமுகவினர் தாக்குல் – பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Apr 5, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனையொட்டி, வாக்களர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும், தனியார் அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்காக, கலைநிகழ்ச்சி, நாடகம் மற்றும் திரைப்படம் எனப் பல்வேறு திசைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விலங்கையம்மன் கோவில் பகுதியில், தேசிய வாக்காளர் பேரவையைச் சேர்ந்தவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் தவறாமல் வாக்களிக்கவேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதுபோல, தேசப் பற்றும், தெய்வீகப் பற்றும் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்திக் கொண்டு இருந்த தேசிய வாக்களர் பேரவை நிர்வாகிகளை திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுழ்ந்து நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The patriots who campaigned for election awareness - DMK's Thakul - excitement!
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் 1,25,551 புகார்கள் மீது நடவடிக்கை!

Next Post

ஐபிஎல் : ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு : ராஜஸ்தான் அணி அறிவிப்பு !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies