தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த தேசப்பற்றாளர்கள் - திமுகவினர் தாக்குல் – பரபரப்பு!
Jun 4, 2025, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த தேசப்பற்றாளர்கள் – திமுகவினர் தாக்குல் – பரபரப்பு!

Web Desk by Web Desk
Apr 5, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனையொட்டி, வாக்களர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும், தனியார் அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்காக, கலைநிகழ்ச்சி, நாடகம் மற்றும் திரைப்படம் எனப் பல்வேறு திசைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விலங்கையம்மன் கோவில் பகுதியில், தேசிய வாக்காளர் பேரவையைச் சேர்ந்தவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் தவறாமல் வாக்களிக்கவேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதுபோல, தேசப் பற்றும், தெய்வீகப் பற்றும் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்திக் கொண்டு இருந்த தேசிய வாக்களர் பேரவை நிர்வாகிகளை திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுழ்ந்து நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The patriots who campaigned for election awareness - DMK's Thakul - excitement!
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் 1,25,551 புகார்கள் மீது நடவடிக்கை!

Next Post

ஐபிஎல் : ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு : ராஜஸ்தான் அணி அறிவிப்பு !

Related News

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies