பெங்களூரில் 120 அடி உயர தேர் சரிந்து விழுந்தது!
Jul 27, 2025, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரில் 120 அடி உயர தேர் சரிந்து விழுந்தது!

Web Desk by Web Desk
Apr 6, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் 120 அடி உயரம் கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்து வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த தேர் சரிந்து விழுந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஹஸ்கூர் என்ற இடம். இங்கு ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் அமைந்திருக்கிறது.

இந்த கோவில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது, இழுக்கப்படும் தேர் மிகவும் வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலில் தேர், பல அடுக்குகளைக் கொண்ட, உயரமான கட்டிட அமைப்பு போல காட்சி தரும் . சுமார் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த தேர், சுமார் 20 அடுக்குகளைக் கொண்டுவுள்ளது.

இந்த ஆலயத் தேர் திருவிழாவின் போது, இதே போல இன்னும் சில பிரமாண்ட தேர்களும் வலம் வரும். இந்நிலையில் இந்த வருடத்தின் திருவிழா இன்று ( 6.4.2024 ) நடைபெற்றது.

இந்த திருவிழாவில்10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 120 அடி உயரம் கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த தேர் சரிந்து கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும், காயமும் ஏற்படவில்லை.

பின்னர் டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் தேர் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags: A 120 feet high chariot collapsed in Bangalore!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : ஆர்.ஆர் – ஆர்.சி.பி – வெற்றி யாருக்கு ?

Next Post

உணவே மருந்து என்பதை மெய்ப்பித்து வாழ்ந்தவர் ஐயா நம்மாழ்வார் : அண்ணாமலை

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies