பெங்களூரில் 120 அடி உயர தேர் சரிந்து விழுந்தது!
Jan 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரில் 120 அடி உயர தேர் சரிந்து விழுந்தது!

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் 120 அடி உயரம் கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்து வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த தேர் சரிந்து விழுந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஹஸ்கூர் என்ற இடம். இங்கு ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் அமைந்திருக்கிறது.

இந்த கோவில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது, இழுக்கப்படும் தேர் மிகவும் வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலில் தேர், பல அடுக்குகளைக் கொண்ட, உயரமான கட்டிட அமைப்பு போல காட்சி தரும் . சுமார் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த தேர், சுமார் 20 அடுக்குகளைக் கொண்டுவுள்ளது.

இந்த ஆலயத் தேர் திருவிழாவின் போது, இதே போல இன்னும் சில பிரமாண்ட தேர்களும் வலம் வரும். இந்நிலையில் இந்த வருடத்தின் திருவிழா இன்று ( 6.4.2024 ) நடைபெற்றது.

இந்த திருவிழாவில்10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 120 அடி உயரம் கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த தேர் சரிந்து கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும், காயமும் ஏற்படவில்லை.

பின்னர் டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் தேர் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags: A 120 feet high chariot collapsed in Bangalore!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : ஆர்.ஆர் – ஆர்.சி.பி – வெற்றி யாருக்கு ?

Next Post

உணவே மருந்து என்பதை மெய்ப்பித்து வாழ்ந்தவர் ஐயா நம்மாழ்வார் : அண்ணாமலை

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies