தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி: மத்திய அமைச்சர் குற்றாச்சட்டு!
Jul 2, 2025, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி: மத்திய அமைச்சர் குற்றாச்சட்டு!

Web Desk by Web Desk
Apr 8, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட பிஎப்ஐ தீவிரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரலாற்று ரீதியாக காங்கிரசுடன் இணைந்த தொகுதியான அமேதியில் வசிப்பவர்களை இழிவுபடுத்தி பேசினார்.

அமேதி தொகுதியில் வசிக்கும் மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவளிப்பார்கள். காந்தி குடும்பத்தினர் அமேதி தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

அமேதி தொகுதியில் உள்ள 19 லட்சம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரேஷன் பொருட்கள் வழங்கி வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் ரூ.6 ஆயிரம் பெறுகின்றன.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு, பிஎப்ஐ தீவிரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று கூறினார்.

Tags: Rahul Gandhi is contesting in Wayanad with the support of a terrorist organization: Union Minister accused!
ShareTweetSendShare
Previous Post

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்திய ஐஐடி பாம்பே!

Next Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies